Friday 2 January 2015

பரதநாட்டியம்

நாதத்தின்  தாளத்திற்கு  நாடியாய்,
போரில்  திறன்  வெளிபாடிற்கு  மூலமாய் ,
பெண்ணின்  உடல்  நளினதிற்கு  ஆதியுமாய் ,
உணர்சிகளின்  பாவத்திற்கு  அந்தமுமாய் ,
தமிழரின்  முதல்  கலை  மூச்சை ,
என்றும்  என்றென்றும்  நீ  இருப்பாய் ......

No comments:

Post a Comment